Main Story

  • மநீம: `தேர்தல் முடிவுகளை தாங்கிக்கொள்ள முடியாமல் பழிகளைச் சுமத்திச் செல்கின்றனர்' – முரளி அப்பாஸ்

    மநீம: `தேர்தல் முடிவுகளை தாங்கிக்கொள்ள முடியாமல் பழிகளைச் சுமத்திச் செல்கின்றனர்' – முரளி அப்பாஸ்

    மக்கள் நீதி மய்யத்திலிருந்து சில மாநில நிர்வாகிகள் விலகியுள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முரளி அப்பாஸ், இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “தமிழகத்தில் தற்போது கட்சி மாறும் போக்கு அதிகரித்து வருகிறது. போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் நகர்வதைப் போலவும், பறவைகள் இடம்பெயர்வதைப் போலவும் சிலர் கட்சி மாறிச் செல்கின்றனர். எங்கள் கட்சியில் இருந்து விலகியவர்கள் சில குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். கட்சித் தலைவரை எளிதில் அணுக முடியவில்லை என்றும், பொதுச் செயலாளர் அருணாச்சலத்தின் ஆதிக்கத்தில்தான்…

    Continue Reading

  • மநீம: `தேர்தல் முடிவுகளை தாங்கிக்கொள்ள முடியாமல் பழிகளைச் சுமத்திச் செல்கின்றனர்' – முரளி அப்பாஸ்

    மநீம: `தேர்தல் முடிவுகளை தாங்கிக்கொள்ள முடியாமல் பழிகளைச் சுமத்திச் செல்கின்றனர்' – முரளி அப்பாஸ்

    மக்கள் நீதி மய்யத்திலிருந்து சில மாநில நிர்வாகிகள் விலகியுள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முரளி அப்பாஸ், இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “தமிழகத்தில் தற்போது கட்சி மாறும் போக்கு அதிகரித்து வருகிறது. போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் நகர்வதைப் போலவும், பறவைகள் இடம்பெயர்வதைப் போலவும் சிலர் கட்சி மாறிச் செல்கின்றனர். எங்கள் கட்சியில் இருந்து விலகியவர்கள் சில குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். கட்சித் தலைவரை எளிதில் அணுக முடியவில்லை என்றும், பொதுச் செயலாளர் அருணாச்சலத்தின் ஆதிக்கத்தில்தான்…

    Continue Reading

  • மநீம: `தேர்தல் முடிவுகளை தாங்கிக்கொள்ள முடியாமல் பழிகளைச் சுமத்திச் செல்கின்றனர்' – முரளி அப்பாஸ்

    மநீம: `தேர்தல் முடிவுகளை தாங்கிக்கொள்ள முடியாமல் பழிகளைச் சுமத்திச் செல்கின்றனர்' – முரளி அப்பாஸ்

    மக்கள் நீதி மய்யத்திலிருந்து சில மாநில நிர்வாகிகள் விலகியுள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முரளி அப்பாஸ், இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “தமிழகத்தில் தற்போது கட்சி மாறும் போக்கு அதிகரித்து வருகிறது. போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் நகர்வதைப் போலவும், பறவைகள் இடம்பெயர்வதைப் போலவும் சிலர் கட்சி மாறிச் செல்கின்றனர். எங்கள் கட்சியில் இருந்து விலகியவர்கள் சில குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். கட்சித் தலைவரை எளிதில் அணுக முடியவில்லை என்றும், பொதுச் செயலாளர் அருணாச்சலத்தின் ஆதிக்கத்தில்தான்…

    Continue Reading

Must Read

  • மநீம: `தேர்தல் முடிவுகளை தாங்கிக்கொள்ள முடியாமல் பழிகளைச் சுமத்திச் செல்கின்றனர்' – முரளி அப்பாஸ்

    மநீம: `தேர்தல் முடிவுகளை தாங்கிக்கொள்ள முடியாமல் பழிகளைச் சுமத்திச் செல்கின்றனர்' – முரளி அப்பாஸ்

    மக்கள் நீதி மய்யத்திலிருந்து சில மாநில நிர்வாகிகள் விலகியுள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முரளி அப்பாஸ், இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “தமிழகத்தில் தற்போது கட்சி மாறும் போக்கு அதிகரித்து வருகிறது. போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் நகர்வதைப் போலவும், பறவைகள் இடம்பெயர்வதைப் போலவும் சிலர் கட்சி மாறிச் செல்கின்றனர். எங்கள் கட்சியில் இருந்து விலகியவர்கள் சில குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். கட்சித் தலைவரை எளிதில் அணுக முடியவில்லை என்றும், பொதுச் செயலாளர் அருணாச்சலத்தின் ஆதிக்கத்தில்தான்…

    Continue Reading

  • தர்மஸ்தலா கோயில் விவகாரம்: `இரண்டு நாள்களில் நானே நேரில் சொல்கிறேன்' – நடிகர் பிரகாஷ் ராஜ் விளக்கம்!

    தர்மஸ்தலா கோயில் விவகாரம்: `இரண்டு நாள்களில் நானே நேரில் சொல்கிறேன்' – நடிகர் பிரகாஷ் ராஜ் விளக்கம்!

    கர்நாடகா தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ளது தர்மஸ்தலா மஞ்சுநாத சுவாமி கோயில். “இந்தக் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் 1995-ம் ஆண்டிலிருந்து 2014-ம் ஆண்டு வரை, பல பெண்கள் மற்றும் மாணவிகளின் உடல்களை அடக்கம் செய்யச் சொல்லி என்னை கோயில் நிர்வாகத்தினர் கட்டாயப்படுத்தினார்கள். இதை நான் செய்யவில்லை என்றால், என்னைக் கொன்றுவிடுவதாக மிரட்டினார்கள். தர்மஸ்தலா கோயில் ‘அமெரிக்கா தான் இந்தியாவை ரஷ்ய எண்ணெயை வாங்க சொன்னது; இங்கே நடிக்க வேண்டாம்’- ஜெய்சங்கர் ‘நச்’ பதில் பல பெண்களை பள்ளி…

    Continue Reading

  • `தவெக அரசு மக்களுக்கு விரோதமாகச் செயல்பட்டால், வீதியில் இறங்கிப் போராடுவோம்!' – சி.பி.எம் பேபி

    `தவெக அரசு மக்களுக்கு விரோதமாகச் செயல்பட்டால், வீதியில் இறங்கிப் போராடுவோம்!' – சி.பி.எம் பேபி

    நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்று, தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தது. இருப்பினும் ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மையை உறுதி செய்வதில், அந்தக் கட்சிக்குச் சிக்கல் நீடித்தது. அதையடுத்து திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் ஐ.யூ.எம்.எல் உள்ளிட்டவை, தவெக ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்தன. இதில் காங்கிரஸ், விசிக மற்றும் ஐ.யூ.எம்.எல் கட்சிகள் அமைச்சர் பதவிகளைப் பெற்று ஆட்சியிலும் பங்கெடுத்திருக்கின்றன. முதல்வர் விஜய்…

    Continue Reading

  • 'அமெரிக்கா தான் இந்தியாவை ரஷ்ய எண்ணெயை வாங்க சொன்னது; இங்கே நடிக்க வேண்டாம்'- ஜெய்சங்கர் 'நச்' பதில்

    'அமெரிக்கா தான் இந்தியாவை ரஷ்ய எண்ணெயை வாங்க சொன்னது; இங்கே நடிக்க வேண்டாம்'- ஜெய்சங்கர் 'நச்' பதில்

    தற்போது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பின்லாந்து பயணத்தில் இருக்கிறார். பின்லாந்தில் நடந்த குழு விவாதத்தில் பத்திரிகையாளர் ஒருவர் ஜெய்சங்கரிடம், ‘இந்தியா ரஷ்யாவிடம் அதிகமாக பரிவு காட்டுகிறது. ரஷ்ய எண்ணெய் வாங்குவதில் மிக ஆர்வமாக இருக்கிறதே’ என்கிற கேள்வியைக் கேட்டார். இதற்கு ஜெய்சங்கர், “முதலில் எல்லாரும் ஒரு விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். உலகச் சந்தையில் எண்ணெயின் விலையை நிலைப்படுத்துவதற்காக, ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குமாறு இந்தியாவை முதலில் கேட்டுக்கொண்டதே அமெரிக்கா தான்.…

    Continue Reading

Recommended News

About

Prime News 4U

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports